நடந்து முடிந்த நாடாளுமண்ற தேர்தலில் ஆட்சி அமைக்க பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காத நிலையில் பாஜக கூட்டணி கட்சிகளுடன் இனைந்து மீண்டும் ஆட்சி பொறுப்பில் அமர்ந்துள்ளது. கடந்த 9ம் தேதி நரேந்திர தமோதரதாஸ் மோடி மூன்றாவது முறையாக இந்திய ஒன்றியத்தின் பிரதமராக பொறுப்பேற்றார்.. அவருடன் மத்திய அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
அவர்களின் பட்டியல் பின்வருமாறு;
சாலை போக்குவரத்து துறை;
மேலும் சாலை போக்குவரத்து துறை இணை அமைச்சர்களாக ஹர்ஷ்மல்கேத்ரா மற்றும் அஜய் தம்டா நியமிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாதுகாப்பு துறை;
ராஜ்நாத் சிங்
நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பாஜக வின் முன்னாள் தலைவராகவும், 2015 காலகட்டத்தில் பிரதமர் மோடி வெளிநாடு பயணங்கள் மேற்கொள்ளும் பொழுது பொறுப்பு பிரதமராகவும் இருந்துள்ளார்..
வெளியுறவுத்துறை;
வெளியுறவுத்துறை அமைச்சராக ஜெய்சங்கர் மீண்டும் பொறுப்பேற்றுள்ளார். 2019 லிருந்து வெளியுறவுத்துறையில் பணியாற்றிவரும் ஜெய்சங்கர் கடந்த காலங்களில் தனது பணியை மிகச்சிறப்பாக கவனித்துவந்துள்ளார்..
உள்துறை ;
உள்துறை அமைச்சராக அமித்ஷா பொறுப்பேற்றுள்ளார். பிரதமர் மோடியின் வலதுகரமாக அறியப்படும் அமித்ஷா மோடியின் குஜராத் அமைச்சரவையிலும் உள்துறை அமைச்சராக இருந்துள்ளார்.
வேளாண்துறை;
வேளாண்துறை அமைச்சராக சிவராஜ் சிங் சவுகான் நியமிக்கப் பட்டுள்ளார். இவர் மத்திய பிரதேசத்தின் முதலமைச்சரும் ஆவார்.
மின்சாரத்துறை;
மின்சாரத்துறை அமைச்சராக மனேகர்லால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஹரியான மாநிலத்தின் முதல் பாஜக முதலமைச்சராவார்..
நிதித்துறை;
நிதித்துறை அமைச்சராக மீண்டும் நிர்மலா சீதா ராமன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழகத்தை சேர்ந்த இவர் ஏற்கனவே பாதுகாப்புதுறை அமைச்சராகவும். நிதித்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
கல்வித்துறை;
கல்வித்துறை அமைச்சராக தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்றுள்ளார்.
வர்த்தகதுறை
வர்த்தக துறை அமைச்சராக பியூஷ் கோயல் பதவியேற்றுள்ளார். இவர் ஏற்கனவே வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சராகவும் ஜவுளிதுறை மற்றும் உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சராகவும் பதவி வகுத்துள்ளார்..
சுகாதாரத்துறை;
சுற்றுலாத்துறை;
சுரேஷ் கோபி;
நாடாளுமண்ற விவகாரத்துறை;
விமான போக்குவரத்து துறை;
விமான போக்குவரத்து துறை அமைச்சராக ராம் மோகன் நாயுடு நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சியை சார்ந்தவர்.
ஜவுளித்துறை;
ஜவுளித்துறை அமைச்சராக கிரிராஜ் சிங் பொறுப்பேற்றுள்ளார். பிகாரை சேர்ந்த இவர் பிகார் மாநிலத்தில் பல்வேறு அமைச்சர் பதவிகளை வகித்துள்ளார். இவர் பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளராகவும் அறியப்படுகின்றார்.
கனரக தொழில் துறை;
கனரக தொழித்துறை அமைச்சராக குமாரசாமி பொற்ப்பேற்றுள்ளார். இவர் கர்நாட மாநிலத்தின் முதலமைச்சராகவும், எதிர் கட்சி தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
தொலைத்தொடர்புத் துறை;
2012 முதல் 2014 வரையிலான கால கட்டத்தில் இவர் மின்சாரம் மற்றும் பெருநிருவனங்களுக்கான மாநில அமைச்சராகவும் பொறுப்பில் இருந்துள்ளார்.
தகவல் தொழில்நுட்பத் துறை;
தமிழ்நாட்டில் நீலகிரி தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டார். இவரும் ஏற்கனவே மத்திய அமைச்சராக இருந்துள்ளார்.
சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை ;
ரயில்வே துறை ;
அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.
துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து ;
நிலக்கரி மற்றும் சுரங்க்கத்துறை;
சுற்றுசூழல் துறை;
சுற்றுசூழல் துறை அமைச்சராக பூபேந்திர யாதவ் பொறுப்பேற்றுள்ளார் .
மேலும் இவர் பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார்.
நீர்வளத்துறை இணை அமைச்சர்;
நீர்வளத்துறை;
.png)


.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)

.jpg)
.jpg)
.jpg)

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக